Friday, September 11, 2020

என்றாவது ஒருநாள் விளக்கின் சுவாலையை கவனித்திருக்கிறீர்களா!

 என்றாவது ஒருநாள் விளக்கின் சுவாலையை கவனித்திருக்கிறீர்களா!

அது எந்த கவலையும் இன்றி தன் உயிரை மாய்த்து கொண்டிருக்கிறது.
அதனுடன் மிகச்சிறிய மென் காற்றெயேனும் யாரும் நெருங்க விடுவதில்லை. காற்றாலோ நெருங்காமல் இருக்க முடிவதில்லை.
இத்தனைக்கும் மத்தியில் முன் தீயாக இருந்து தன்னை தானே சாந்தபடுத்தி சுவாலையாக மாரி தன் மரணத்தை நேசித்து கொண்டிருகிறது. மரணமோ சுவாலையின் உயிரை எடுத்துகொண்டிருக்கிறது.
மென் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. சுவாலையை நெருங்கிறது.
தீச்சுடர் இறக்கிறது...!! இது தினம் நிகழ்கிறது....!!!

No comments:

Post a Comment